"அரசியலும்,பொருளாதாரமும் சமூகம் பெற்ற பிள்ளைகளே ஒழிய வேறெதுவும் இல்லை.சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய அரசியலிலும் பொருளாதாரத்திலும் மாற்றம் ஏற்படாது"
:-தோழர் பெரியார்.
அறிவு நாணயம் என்கிற பதம் பெரியாரியவாதிக்ளிடம் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல்.அதை ஏன் நான் தற்போது பயன்படுத்த விரும்புகிறேன் என்றால் அச்சொல்லின் தேவை மற்றும் அதனடிப்படையில் சமூக, அரசியல்,பொருளாதாரப் பார்வை வேண்டும் என்பதால்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக